சிவதாசனின் கவிதைகள்
Oct 29, 2009
என் சட்டைக்குள் வந்து
சண்டையிட பிடிக்கும் அவளுக்கு
ஏனென்று கேட்டால்
நமக்கிடையே கோபம் வந்துவிடக்கூடாது என்பாள்
உன் வீட்டு தெருவை பார்த்தாலே
உனை கண்டது போல் ஆனந்தம்
உன் வீட்டுக்குள் எட்டி பார்த்தாலே
உனை தொட்டது போல் ஆனந்தம்
நீ எனை ஒருமுறை பார்த்தாலே
நீ எனக்கு கோடிமுறை முத்தமிட்ட ஆனந்தாம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)