சிவதாசனின் கவிதைகள்
Nov 3, 2009
அழகு என்பது
உன் உடன்பிறந்த ஆயுதம்
அதை எடுத்து
உன்னோடு போராட
எனை அழைத்தாய் முத்தத்தால்
உன் இதழ் தொடும்
தூரத்தில் என் கன்னங்கள் இருக்க
கண் மூடிக்கொண்டு நான் பறக்க
உன்னிதழ் என்னிதழை
தொட்டு சென்றது ஏன் ?
உனக்கு
தெரியாமல்
உன்
புகைப்படத்திற்கு
தானே
முத்தமிட்டேன்
!
உனக்கேன்
வெட்கம்
வந்தது
சிரித்தாய்
சிதைத்தாய்
சிவந்தேன்
மறந்தேன்
ஒருவனுக்கு
ஒருத்தி
என்பதை
மனதில்
நிறுத்தி
நான்
பெற்ற
திருமதி
வாழ்வில்
நான்
பெற்ற
மிகப்பெரிய
வெகுமதி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)