சிவதாசனின் கவிதைகள்
Jun 29, 2015
கயல்விழியால் கொக்கென கொத்தி
மலரிதழால் கனிச்சுவை தரும் நீ
ஒரு முரண்பாட்டு கவிதையே
மனிதம் மறந்த மனிதர்கள் மத்தியில்
மனிதனாய் வாழ முயற்சிக்கிறேன்
அவமானங்களும் கேலிகளும் மட்டுமே
ஒவ்வொருநாளின் எச்சமாக முடிகிறது
இருந்தும் விடியலுக்காக காத்திருக்கிறேன்
மனிதம் மறவா மனிதனாய் வாழ
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)