Feb 5, 2011

ஒருதலை

அவளின் சந்தோஷம் என் வாழ்வில்
என்றெண்ணி வாழ்வை துவங்கிய நேரம்
என் பிரிவில் தான்
அவளின் நிம்மதி என்று கண்டேன்
அவளுக்காக இறக்கவும் துணிகிறேன்

No comments: