Oct 15, 2017

தற்பெருமை பேசுவோருக்கு 
தரமான பதில் ஒன்று உண்டெனில்  
அது தரம் தாழ 
தக்க நேர மௌனம் 

உண்மையின் வீரம் 
உறங்கி போன மனதை எழுப்பும் 

புலம்பி புலம்பி 
புண் மொய்த்த இதயங்கள் கூடும் 
புதியதொரு வழி பிறக்கும் 

No comments: