சிவதாசனின் கவிதைகள்
Oct 15, 2017
தற்பெருமை பேசுவோருக்கு
தரமான பதில் ஒன்று உண்டெனில்
அது தரம் தாழ
தக்க நேர மௌனம்
உண்மையின் வீரம்
உறங்கி போன மனதை எழுப்பும்
புலம்பி புலம்பி
புண் மொய்த்த இதயங்கள் கூடும்
புதியதொரு வழி பிறக்கும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment