சிவதாசனின் கவிதைகள்
Oct 15, 2017
காமமெனும் கரையேறி
காதலெனும் வீட்டில்
உறவு கொள்ளும் உயிர்களில்
உறங்கா அன்பு ஆடும்
தோழமை எனும்
தோகை அழகாய் விரியும்
வாக்குவாதம் குறையும்
வாழ்க்கை வண்ணமயமாகும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment