என்னை பார்த்து வளராதே
நான் வாழ்ந்தது எனது வாழ்வு
உனை ஆராய்ந்து
உள்நோக்கி பார்த்து
பக்குவதோடு பழகி
பல்கி பெருகும் நற்குணம் கொண்டு
அன்பு ததும்ப அரவணைக்கும் கரம் நீட்டி
அண்டமெல்லாம் நின் புகழ் பரவ வாழ்
நான் வாழ்ந்தது எனது வாழ்வு
உனை ஆராய்ந்து
உள்நோக்கி பார்த்து
பக்குவதோடு பழகி
பல்கி பெருகும் நற்குணம் கொண்டு
அன்பு ததும்ப அரவணைக்கும் கரம் நீட்டி
அண்டமெல்லாம் நின் புகழ் பரவ வாழ்
No comments:
Post a Comment