Oct 15, 2017

என்னை பார்த்து வளராதே
நான் வாழ்ந்தது எனது வாழ்வு

உனை ஆராய்ந்து
உள்நோக்கி பார்த்து
பக்குவதோடு பழகி
பல்கி பெருகும் நற்குணம் கொண்டு
அன்பு ததும்ப அரவணைக்கும் கரம் நீட்டி
அண்டமெல்லாம் நின் புகழ் பரவ வாழ் 

No comments: