Sep 22, 2009

உனை பிரிந்து
உள்ளம் உலர்ந்து கிடக்கிறது - அதனால்
நீ ரசிக்கும்
சிரிப்பும் மறந்து போனது
உன் முகம் என்று காண்கிறேனோ
அன்றே அனைத்தும் மாறிவிடும்

No comments: