Sep 22, 2009

காதலியை கட்டியணைத்து
காலைப் பொழுதில்
காக்கையின் கீதம்
காதில் கேட்பது - அந்த
ஆண்டவனுக்கே கிடைக்காத வரம்
எனக்கு நாள் தவறாமல் கிடைத்தது

No comments: