Sep 22, 2009

நள்ளிரவில்
உன் மூக்குத்தி
ஒளி கண்டு
விடியல் என்று
கண் விழித்து
எனக்குள் சிரித்து
உனை முத்தமிட்ட
நேரங்கள் பல

No comments: