Sep 22, 2009

அதிகாலை குளிரில்
என் மார்பகத்தே
முண்டும் உன் திருமுகம்

என் நெஞ்சின் கதகதப்பில்
உன் இதழ் விரிய கண்டு
எனை அறியாமலே உனை அணைத்தேன்

No comments: