Sep 22, 2009

காற்றாய் பிறந்திருந்தால்
உனையே வட்டமிட்டிருந்திருப்பேன் பூங்கொடி
மனிதனாய் பிறந்துவிட்டேன்
கண்காணா துரத்திலிருந்து
எழுத்து வடிவிலே
உன் முகம் காண்கிறேன்

No comments: