சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
என் மேல் விழும்
ஒவ்வொரு மழைத்துளியும்
உன்னிதழின் குளுமையை
நினைவுட்டுது பூங்கொடியே
ஆனால் ஒன்று
ஒவ்வொருமுறையும்
உனை விட
குறைந்த
முத்தமே அவையால் இடமுடிகிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment