சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
கண்களில் தொடக்கி
இதயத்தில் முடிவது
காதல்
பல பேர் சொல்ல கேட்டிருக்கோம்
உன் கண்களில் தொடக்கிய
என் கற்பனைகள்
உன் கண்மை தொட்டே
அது வடிவம் பெறும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment