சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
தாய் மனம் குளிர
தந்தை உள்ளம் மகிழ
செங்கை காற்றோடு கதை பேச
பொக்கை வாய் சிரிப்பில்
அனைவரையும் காதல் கொள்ள செய்து
சிவந்த கன்னத்தில்
முத்தம் வாங்கிய நாளோ இது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment