Sep 19, 2009

சேரனிடம் வில் வாங்கி
பாண்டியனிடம் மீன் வாங்கி
சோழனிடம் புலி வாங்கி
கண்களில் மூவேந்தனையும்
ஒன்று சேர ஏவி
போர் தொடுக்கிறாளடா
காந்தமென இழுக்கிறாளடா
காதல் கொள்ள அழைக்கிறாளடா
மலர் மணத்தோடு பார்க்கிறாளடா - அதில்
வண்டாய் மயங்கி போனேனடா

1 comment:

Anonymous said...

Super sir