சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
சேரனிடம் வில் வாங்கி
பாண்டியனிடம் மீன் வாங்கி
சோழனிடம் புலி வாங்கி
கண்களில் மூவேந்தனையும்
ஒன்று சேர ஏவி
போர் தொடுக்கிறாளடா
காந்தமென இழுக்கிறாளடா
காதல் கொள்ள அழைக்கிறாளடா
மலர் மணத்தோடு பார்க்கிறாளடா - அதில்
வண்டாய் மயங்கி போனேனடா
1 comment:
Anonymous said...
Super sir
August 30, 2023 at 9:29 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Super sir
Post a Comment