Sep 19, 2009

மல்லிகை பஞ்சனை காத்திருக்கிறது
தாமரை முகத்தாள் உனக்காக
சந்தனம் மணக்கும் கனவுகளும் காத்திருக்கிறது
நல்லுறக்கம் நீ கொள்ள வேண்டுமென்று

No comments: