சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
பூங்கொடியாள் கோபத்தில்
குணமொன்று கண்டு வியந்தேன்
கையில் கிடைத்ததை
எடுத்தெறிந்து உடைத்தாள்
கணவனாம் எனை
மறந்தும்கூட வார்த்தையில் எடுத்தெறியாமலே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment