Sep 19, 2009

என் தமிழகத்தை வாழவைக்கும் மாக்களே!
உழவனின் உற்ற நண்பனே
நின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை
வருமானமின்றி
உம்முடைய உடலை வருத்தி உழைப்பதன்
காரணம் என்ன?
கண்ட இடங்களில் எல்லாம்
மக்கள் பணம் பறிப்பர்
நீயோ மனம் பறிக்கிறாய்.

No comments: