அவள் கண் மேல்
அவள் உடலுக்கு தான்
எவ்வளவு ஆசை
அந்த அழகிய விழிகளை
எப்போது தழுவிநிற்கும் இமை
அந்த காவிய விழியோடு
உறவாட கண்ணோரம்காத்திருக்கும் தலைமயிர்
அவள் கண்களை காணாத போதும்
விழிநீரில் கண்ணழகு காணும் கன்னம்
கண்ணீரை துடைக்கும் சாக்கில்
விழிகளை கண்டு செல்லும் விரல்
No comments:
Post a Comment