Sep 19, 2009

இமை வாசலுடைத்து
விழி வழியிறங்கி
இதயத்தில் வீற்றவள் நீ

அமர்ந்த இடத்திலிருந்து
என்னொவ்வொரு அசைவையும்
ஆட்டி வைப்பவள் நீ

நான் செய்யும்
செயல்களை ரசிக்கும்
முதல் ரசிகையும் நீ

No comments: