சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
இமை வாசலுடைத்து
விழி வழியிறங்கி
இதயத்தில் வீற்றவள் நீ
அமர்ந்த இடத்திலிருந்து
என்னொவ்வொரு அசைவையும்
ஆட்டி வைப்பவள் நீ
நான் செய்யும்
செயல்களை ரசிக்கும்
முதல் ரசிகையும் நீ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment