சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
பட்டாடை உடுத்தி
பஞ்சு மெத்தையில் உறங்கி
பன்னீரில் நீராடினாலும்
நாய் குணம் மாறாது
நடுமனையில் திட்டி
நாலுபேர் முன் நாணப்படுத்தினாலும்
நம் வாழ்வு நாயை ஒத்தே செல்லும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment