Sep 19, 2009

பட்டாடை உடுத்தி
பஞ்சு மெத்தையில் உறங்கி
பன்னீரில் நீராடினாலும்
நாய் குணம் மாறாது
நடுமனையில் திட்டி
நாலுபேர் முன் நாணப்படுத்தினாலும்
நம் வாழ்வு நாயை ஒத்தே செல்லும்

No comments: