சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
அவள் சேலை முந்தானை
என் நெற்றி வியர்வை துடைக்கையில்
அவள் மூச்சுக் காற்று
என் மார்பை தொட
தென்றலை விட மென்மையை
உணர்ந்த மனம்
என் கைகளுக்கு ஆணையிட்டது
அவளை இறுக அணையென்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment