Sep 19, 2009

(காதலி காதலனிடம்)

பூ பூத்திருந்தால்
அழகென்பாயே

உன் வருகையை
தாமதப்படுத்தி
என் கண்களை
பூக்க வைத்து
ரசிக்கின்றாயோ ?

No comments: