Sep 19, 2009

ஈசனே!

உன் பாதத்தில் தொடங்கியது
என் பிறப்பு

உன் நெற்றியில் முடிவடையும்
என் வாழ்வு

உன் இதயத்தை வந்தடையும்
என் ஆன்மா

No comments: