சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
இறைவா
உனை பாடப்பாட நா இனிக்கும்
உனை பழகப்பழக பண்பு வளரும்
தாலாட்டின் ஊற்று நீ
தாய்மையில் தரம் நீ
மெட்டுகளின் இனிமை நீ
நன்மகன்களை கொண்ட நீ - எல்லோருக்கும்
வளமும் வீரமும் கல்வியும் மனவமைதியும் நல்குக
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment