Sep 19, 2009

பச்சை நிறம்
பூணியவை எல்லாம்
மா மரங்கள் அல்ல

அன்பு காட்டும்
உயிர்களின் பாசமெல்லாம்
இறுதிவரை இருப்பது இல்லை

No comments: