Sep 19, 2009

நங்கை உந்தன் கண்களில்
நானில மங்கையரெல்லாம்
பொறாமை கொள்வார்
தன் காதலர்க்கு கண்கட்டி விடுவார்
உன் கண்ணை கண்டால்
தனை மறந்துபோவாரென்ற பயத்தில்

No comments: