Sep 19, 2009

சத்தியம் காத்திட வேண்டும்
சரித்திரம் படைத்திட வேண்டும்
சர்வ-வல்லமை தந்திடு ஈசனே!

உண்மை எதுவென்று அறிந்திட வேண்டும்
உரத்த குரலில் மொழிந்திட வேண்டும்
உலகம் மாறிட வழிகாட்டிடு ஈசனே!

No comments: