சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
சத்தியம் காத்திட வேண்டும்
சரித்திரம் படைத்திட வேண்டும்
சர்வ-வல்லமை தந்திடு ஈசனே!
உண்மை எதுவென்று அறிந்திட வேண்டும்
உரத்த குரலில் மொழிந்திட வேண்டும்
உலகம் மாறிட வழிகாட்டிடு ஈசனே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment