Sep 19, 2009

மேலிமை எம்பி வளைந்திருக்க
கீழிமை தணிந்து வளைந்திருக்க
புடைத்து நிற்கும் கண்கள்
புலன்களை எல்லாம் திறக்கிறதே
நீ என்ன சுவை தந்தாய் நாவே
கற்கண்டினும் இனிய சுவைதனை
அவளின் கண்களில் சுவைத்தேன்
ராஜநாகம் சிந்திய
ராஜவைரமே அவளின் கண்கள்

No comments: