Sep 19, 2009

என்னவளே!
நிலவும் காற்றும்
உலவும் இந்த இரவில்
எனையும் உனையும்
பிரித்து வைத்து
சிரிக்கிறது காலம்

இதே காலம் ஒருநாள் மாறும் - அன்று
நீயும் நானும் சேரும் போது
நம் இணைப்பை பார்த்து
வருந்தட்டும் இந்த நிலவும் காற்றும்

No comments: