சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
என்னவளே!
நிலவும் காற்றும்
உலவும் இந்த இரவில்
எனையும் உனையும்
பிரித்து வைத்து
சிரிக்கிறது காலம்
இதே காலம் ஒருநாள் மாறும் - அன்று
நீயும் நானும் சேரும் போது
நம் இணைப்பை பார்த்து
வருந்தட்டும் இந்த நிலவும் காற்றும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment