Sep 19, 2009

மாமன் மயங்கும்
மல்லியை கண்ணாய் கொண்டதால்
ஆசை வளர்த்து
இறைவனிடம் கேட்பேன்
இவளின் மூன்றாம் கண்ணின்
அழகையும் காண வேண்டுமென்று

No comments: