Sep 19, 2009

பொய்களை கூறுபவன்
மதியில் அழுக்குடையவன்
மெய்களை கூறுபவன்
மெய்யில் உறுதியுடையவன்
தானம் செய்பவன்
புவியை ஆளுந்திறனுடையவன்
தாழ்வை எண்ணுபவன்
தரணியில் வாழத்தகதவன்

No comments: