Sep 19, 2009

எய்த ஈட்டி நெஞ்சில் நிற்க
வீறு கொண்ட நடையில்
பகைவரை விரட்டும் வீரனாய்
சாமரம் வீசி நிற்கும்
சதிகளுக்கு சங்கு ஊதுவோம்

No comments: