சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
எவர் வருவார்
யார் போவாரென்று
யாருக்கும் தெரியாத வாழ்வு
வருவோரெல்லாம் நிலைப்பதுவுமில்லை
போனோரெல்லாம் அழிந்ததுமில்லை - இதில்
நட்பு கூட பகையாகும்
பகை கூட நட்பாகும்
நினைப்பதெல்லாம் நிறைவேறுவதில்லை
நிறைவேறியதெல்லாம் நினைத்தவையில்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment