Sep 19, 2009

இறைவனை கண்டால் நான் கேட்பேன்




அவளை காதலித்த இன்பம்
ஏழ்பிறப்பும் தொடரவேண்டும்

அவளை பிரிந்த துன்பம்
இப்பிறப்போடு அழியவேண்டும்

No comments: