Sep 19, 2009

குளம்தனில் கயல் துள்ளிடும்
காதலிலே கயல் அள்ளிடும்
காயம் தனை ஆற்றிடும்
கனவுகளை என்னுள் தந்திடும்
கட்டியணைக்காமலே காமந்தனை சொல்லிடும்

No comments: