சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
தமிழர் தம் உணர்வெல்லாம் மாண்டனவோ
தன்மானமிழந்து அலைகின்றனரோ
பெருவாழ்வு பெறவெண்ணி
பெருமை இழந்தனரோ
பிச்சை பெற்று புசிப்பதை வாழ்வென்றனரோ
பேடித்தன்மையை வீரமென கொண்டனரோ
நம் வீர தமிழர்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment