Sep 19, 2009

தமிழர் தம் உணர்வெல்லாம் மாண்டனவோ
தன்மானமிழந்து அலைகின்றனரோ
பெருவாழ்வு பெறவெண்ணி
பெருமை இழந்தனரோ
பிச்சை பெற்று புசிப்பதை வாழ்வென்றனரோ
பேடித்தன்மையை வீரமென கொண்டனரோ
நம் வீர தமிழர்கள்

No comments: