சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
இதழ் விரித்த மலர்முகத்தோடு
இடையொடித்து வளைந்து நின்றாள்
இதுவரை பற்றிபடராத காதலை - என்மேல்
இறுகபற்றி படர்ந்து அணைத்தாள்
இவளும் ஒருவகை பூங்கோடிதானே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment