Sep 19, 2009

ஆதாரம் கொண்ட உண்மைகள்
வரலாறாக மாறும்
ஆதாரமற்ற உண்மைகள்
கதைகளாக மாறும்
எங்களினம் (தமிழினம்) இப்படியாக
கதையாக போனது

No comments: