சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
பிறவியை பிணாமாய் பயன்படுத்துவதைவிட
சாக்கடைப்புழுவாய் வாழ்வது மேல்
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றிருப்பதைவிட
சொன்னான் செய்தான் என்றிருப்பது மேல்
கல்வியை கலாம இருப்பதைவிட
கற்றவரிடம் தெரிவது மேல்
பெண்ணை காதலிப்பதைவிட
நட்பை காப்பது மேல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment