Sep 19, 2009

பொன்மஞ்சள் நிற நிலவே
பொங்கடியும் மயங்கி கிடக்குமடி
உன்மடி தனில் தலைவைத்து
உண்ணாமல் உண்முகள் பார்த்து
விழிகொண்டு நீ பார்த்துவிட்டால்
ஆழிவித்து கொணர்ந்தார் போல்
துள்ளிக் குதித்து ஆனந்தத்தில் - உன்
தாள் தனில் முத்தமிடுமடி

No comments: