Sep 19, 2009

வாய்மொழியற்ற நேரத்தில்
அழகியவள் கண்மொழி போதும்

அவள் கண்ணழகு சொல்லும்
அவள் மேனி வளங்களை

இரவு படுக்கையில்
விடிவெள்ளியாய் அவள் கண்மின்ன
கிறங்கி போன அணுக்களெல்லாம்
தவம் கிடக்கும் சேர்க்கைக்கு

No comments: