சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
வாய்மொழியற்ற நேரத்தில்
அழகியவள் கண்மொழி போதும்
அவள் கண்ணழகு சொல்லும்
அவள் மேனி வளங்களை
இரவு படுக்கையில்
விடிவெள்ளியாய் அவள் கண்மின்ன
கிறங்கி போன அணுக்களெல்லாம்
தவம் கிடக்கும் சேர்க்கைக்கு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment