சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
உழவர் தினம்
உம்முடைய நாள்
கழனிக்கு பச்சை ஆடை உடித்திய
உன் கைகளுக்கு நன்றி
எருதுகளை ஏர் பூட்டி
கழனியை கிழித்த
உன் கால்களுக்கு நன்றி
உன் செந்நீரை
கழனிக்கு உரமாயிட்ட
உன் வியர்வைக்கு நன்றி
சிறப்பு மிக்க
உமை பாராட்ட
எனக்கோர் வாய்ப்பளித்தமைகும் நன்றி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment