சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
வண்டி கட்டி
சந்தைக்கு போனேன்டி
மல்லி வாங்கி
மஞ்சத்துல உன அலங்கரிக்கலாமுனு
சந்தையில மை டப்பாவ பாத்தேன்டி
வந்த வேல மறந்து போய்
ஒன் கண்ணழக நெனச்சபடி
ஒரு இடத்துல நின்னேன்டி
மழை வந்து என எழுப்பி சொன்னுச்சு
சந்த முடிஞ்சு போச்சு
ராவும் ஆகி போச்சுன்னு...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment