Sep 19, 2009

ஈசனின் நெற்றி பார்வையில்
சிந்திய இருதுளி கனலோ
அவள் கண்கள்

வார்த்தெடுத்த பார்வையில்
எனை ஈர்த்து போனாள்

கண்பட்டால் பாவம் போகுமென்பாரே
அது அவள் கண்கள் தானோ

No comments: