Sep 19, 2009

முந்தி விரித்து
முழுநிலவு காட்டி
சோறூட்டி பசியாற்றுவாள்
என் தாய்

அன்னமேதும் பரிமாறாமலே
இரு கருநிலவு காட்டி
பசியாற்றுவாய் நீ

No comments: