சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
நானும் நீயும் சேர்ந்து
நம் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பதென்று
வாழ்வை வளர்க்க நினைத்தோம் - இன்றோ
நீ
உன் குழந்தைக்கு என் பெயரை வைத்து
நம்காதலை மட்டும் வளர்த்து வருகிறாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment