சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
உன் வெட்கத்தை காண
என் அழகே! என்ற வார்த்தை போதும்
கன்னங்கள் சிவப்பதும்
சிறு புன்னகையில் பற்கள் இதழ் கௌவுவதும்
கண்கள் சிறுத்து நிலம் நோக்குவதும்
விரல்கள் மடங்கி உள்ளங்கையோடு உறவாடுவதும்
இதனோடு இணையும் கொலுசொலி போதும்
உனை சுற்றி எண்ணங்கள் சுற்ற
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment