Sep 19, 2009

உன் கண்களில்லிருந்து வரும்
கண்ணீருக்கு தான்
எத்தனை சுவை
ஆனந்தத்தில் இனிக்கிறது
கோபத்தில் கசக்கிறது
சோகத்தில் உவர்க்கிறது

No comments: